இலங்கை
இலங்கை
-

ஜனாதிபதி – மல்வத்துபீட மகா நாயக்கர் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(06) மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்தார். அங்கு மல்வத்துபீட மகாநாயகர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அனர்த்த…
Read More » -

அனர்த்த நிவாரண நிதியில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – யாழ் அரச அதிபர்!
வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25,000 ரூபா கொடுப்பனவு முறைகளில் முறைகேடுகளோ, குளறுபடிகளோ, ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க…
Read More » -

நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண நகரப் பகுதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா…
Read More » -

விநாயக சஷ்டி விரதம் எனப்படும் பெருங்கதை விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் மிகவும் சிறப்பான ஒரு விரதமாகும். இதை பெருங்கதை, பிள்ளையார் கதை, விநாயகர் விரதம் எனவும் அழைப்பர்கள். இது கார்த்திகை மாத தேய்பிறைப்…
Read More » -

தேர்தலை பிற்போட அனர்த்தத்தை காரணம் காட்டும் அரசு: சுரேஸ் குற்றச்சாட்டு!
மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு அனர்த்தத்தை அரசாங்கம் காரணம் காட்டக்கூடும் என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (04) இடம்பெற்ற…
Read More » -

குறைந்தளவு மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் எச்சரிக்கை!
நாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், குறைந்த அளவு மழை பெய்தாலும் மன்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கை தேசிய…
Read More » -

பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞன் வெட்டிக் கொலை!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவர் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(30) காலையில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்…
Read More » -

300 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
முந்நூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின்…
Read More »
