Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

வைத்தியர் என தன்னை நம்ப வைத்த இளைஞன்: பொலிஸாரால் கைது!

தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தன்னை வைத்தியர் என சந்தேக நபர் அடையாளப் படுத்தியுள்ளார்.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்றவர் என தெரியவந்தது

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video