இலங்கை
இலங்கை
-

வவுனியாவில் விபத்து: நால்வர் படுகாயம்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக…
Read More » -

27 நாட்களில்நாட்களில் 147 பாரதூரமான விபத்துக்கள்: 155 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவற்றில் 147 பாரதூரமான…
Read More » -

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான…
Read More » -

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும்,சிவஞானமும் – மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவிப்பு!
“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்…
Read More » -

எழுவைத்தீவு வீரபத்திரர் கோவிலில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பம்!
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது. இது…
Read More » -

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச…
Read More » -

சாரணர்களின் பொங்கல் விழாவும்,விளையாட்டும்!
கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா யா/சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று(25) சிறப்பாக இடம்பெற்றது. Click video……. சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் சி.விக்கினேஸ்வரன்…
Read More » -

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு செம்பியன்பற்று தெற்கு, வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக்…
Read More » -

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுலக்க்ஷனா சுலோ!
சுலக்ஷனா சுலோ, அழகுக்கலை துறையில் தனது திறமை மற்றும் அர்ப் பணிப்பால் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…
Read More »
