இலங்கை
இலங்கை
-

பெண்ணின் கருப்பையில் இருந்த கண்ணாடிப் போத்தல்கள்!
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு…
Read More » -

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (DOE)…
Read More » -

அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையிலிருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு…
Read More » -

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்!
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது. இன்று…
Read More » -

கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: முன்னாள் வைத்திய அதிகாரி கைது!
பேருவலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் வைத்திய அதிகாரி ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து…
Read More » -

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஹொரண மாவட்ட…
Read More » -

அயர்லாந்துடனான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில், கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற உலகக் கிண்ண T20 ஆறாவது போட்டியில், இலங்கை அணி 20…
Read More » -

பரத நாட்டிய அரங்கேற்றம்!
பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் ஸ்ரீதேவி கண்ணதாசனின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் மாணவியுமான லக்ஸ்மிகா திஸாகரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு…
Read More » -

குறுக்கு வழியில் வந்தவர்களே தமிழரசுக் கட்சியை நடத்துகிறார்கள்!
சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்…
Read More » -

சாவகச்சேரி சந்தையில் அமையவுள்ள புதிய வர்த்தக கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ்.சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்தில் அமையவுள்ள வியாபார கடைத் தொகுதிக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் 118 மில்லியன் ரூபா நிதியில் குறித்த கட்டடத் தொகுதி…
Read More »