
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது.
இன்று முதல் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)