ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஈரானின் IRIS Dena’
மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காட்சியையும், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ‘டொர்பிடோ’ ரக ஏவுகணை தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!