ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஈரானின் IRIS Dena’
மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காட்சியையும், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ‘டொர்பிடோ’ ரக ஏவுகணை தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடலுக்கு சென்று காணாமல் போன ஊரணி மீனவர்களை மீட்டு எல்லையில் சேர்த்த இந்திய மீனவர்கள்!
மினாப் துயர நாள்!
ஈழதேசம் சிந்திய கண்ணீரில் உதித்த சூரியனாக அவள் இன்று வெளிச்சம் தருகிறாள்!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து அறிவிப்பு!