யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட
ஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார்.
சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.

ஜானகி தற்போது உலகெங்கிலும் இணைய வழியிலும் நேரடியாகவும் ஓவியக் கலைப் பயிற்சியை வழங்கி வருகிறார்.
ஜானகி ஓவியத் துறையில் முறையான டிப்ளோமா மற்றும் பட்டயப் படிப்புக்களை முடித்துள்ளார்.

ஜானகியின் இந்த கலைப் பயணத்திற்கு மங்கையர் அரங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!
உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!