#chavakachcheri
- இலங்கை

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ்…
Read More » - இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.சரசாலை வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!
யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்பு!
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும்…
Read More » - இலங்கை

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!
சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி…
Read More » - இலங்கை

யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய கண்காட்சி!
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி…
Read More » - இலங்கை

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு!
யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி…
Read More » - இலங்கை

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » - இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு சாவகச்சேரியில்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பேராளர்…
Read More »