குற்றவியல்
குற்றவியல் செய்திகள்
-

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு யாழில் மீட்பு!
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகு யாழ்.அராலித்துறையில் மீட்க்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…
Read More » -

பெக்கோ சமனின் கைப்பேசியில், நாமல் சேர் , ராஜபக்ஷ சேர்! – வெளிப்படுத்திய பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள்…
Read More » -

அழகுசாதனப் பொருட்கள் சமாசாரங்களைத் தவிர, கெஹல்பத்தர பத்மேவோடு வேறு எந்தத் தொடர்பும் இல்லை! – நடிகை பியூமி ஹன்சமாலி தெரிவிப்பு!
அழகுசாதனப் பொருட்கள் சமாசாரங்களைத் தவிர, கெஹல்பத்தர பத்மேவுக்கும், எனக்கும் வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை என பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கெஹல்பத்தர…
Read More » -

கெஹெல்பத்தர பத்மேவுக்கும் நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் இடையே உறவு என்ன? – பொலிஸார் விசாரணை!
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த கெஹெல்பத்தர பத்மேவுக்கும்,நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இடையேயான உறவு குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More » -

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.…
Read More »