இலங்கை

திருக்கேதீஸ்வர சிவராத்திரியில் பிரதமர் பங்கேற்பு!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி பூசை வழிபாடுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) கலந்து கொண்டார்.

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இந்த பூசை வழிபாடுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டா

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button