ஹிமிகம (Himikama) தேசிய நில உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு
இன்று(23) இடம்பெற்றது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள காணியில்லாத 33 பேருக்கு, இந்த நில உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு, விவசாயம், கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.

வெளிநாட்டுச் சிகரெட்களை கடத்திவந்த இலங்கையர் கைது!
இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவாலயத்தின் பிரதமகுரு கைஷானந்த் கிரி மஹராஜ் உள்ளிட்ட விசேட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!