எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.
365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.
303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.
353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.
195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.
365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.
303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.
353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.
195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.

தென்மராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களும், கஞ்சிவழங்கும் நிகழ்வுகளும்!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!