யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.

இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கு 10 வருடங்கள் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.

இந்நிலையில்,தற்போது
இரு ஆண்குழந்தைகளையும், இரு பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version