
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கு 10 வருடங்கள் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.
இந்நிலையில்,தற்போது
இரு ஆண்குழந்தைகளையும், இரு பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



