இலங்கைஉலகம்மேல்மாகாணம்
Trending

மட்டக்குளி விபத்தில் பாடசாலை மாணவி பலி!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து மட்டக்குளி ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி அதே பேருந்து மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவியை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியை மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button