திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் தலைமறைவாக இருந்த வெல்லே சாரங்க, சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் கொலைச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடைய வெல்லே சாரங்க, இலங்கைக்கு விரைவில் கொண்டுவரப்படவுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழில் நீதிக்கான பயணமும் மாநாடும்!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!