இலங்கைஉலகம்சுவிஸ்

கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” கவிதை நூல் வெளியீடு!

கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” எனும் கவிதை நூல் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மாலை 05 மணி்க்கு ‘அமிர்தம் நல்நிகழ்வு’ மண்டபத்தில் நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.

“ஒரு தேசம் இருந்தது” எனும் கவிஞரின் கவிதை நூல், அவரது மூன்றாவது நூலாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button