
தமிழ்த் திரைப்பட உலகின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அவரது இல்லத்திற்குச் சென்று உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்
.


அதனைத் தொடர்ந்து, பாக்யராஜின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.


திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow Us



