- இலங்கை

யாரொடு நோகேன், யார் எடுத்து உரைக்கேன்!
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் குரல்கொடுத்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன. இருந்தாலும்…
Read More » - இலங்கை

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து…
Read More » - உலகம்

பாரசீகம் எங்களுடையது, எச்சரித்தது ஈரான்: வெளியேறிய அமெரிக்கா!
ஈரானின் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர்க்கப்பல், அங்கிருந்து உடனடியாக வெளியேறி அரேபிய கடல் பகுதிக்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையை…
Read More » - இலங்கை

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு
கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண நிகழ்வு யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண கட்டடத் தொகுதியில் இன்று(04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர்…
Read More » - இலங்கை

டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இந்தியா விஜயம்!
இந்திய கலாசார உறவுக் குழுவின் (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல்…
Read More » - இலங்கை

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் கூரிய ஆயுத்ததால் குத்திக் கொலை!
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டுப்பட்டி தெரு – கதிரேஷன் வீதிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூரிய…
Read More » - இலங்கை

குரலோசையின் முத்தமிழ் விழா
குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்றிரவு (03)இடம்பெற்றது. புதுமை வலைத் தொலைக்காட்சியின் இயக்குநர் ஈளங்கீரனின் தலைமையிடம்…
Read More » - இலங்கை

இலங்கைத் தூதரகம் முன்பாக லண்டனில் போராட்டம்!
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஈழத்தமிழர்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் நேற்று…
Read More » - இலங்கை

சுதந்திர தினத்தில் வடக்கு கிழக்கில் போராட்டம்!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இன்று(04) முன்னெடுக்கப்பட்டன. வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், கிளிநொச்சி – கந்தசுவாமி…
Read More »