- இலங்கை

யாழில் கல்விச் சீர்திருத்த கலந்துரையாடல்!
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்’ யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இன்று(20) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில், அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக,…
Read More » - இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது. CLICK VIDEO போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல்…
Read More » - மங்கையர் அரங்கம்

கல்வித் துறையில் மிளிரும் ரூபிள் நாகி!
ரூபிள் நாகி,குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கியதால் துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியருக்கான 2026 விருது மட்டுமன்றி ஒரு மில்லியன்…
Read More » - உலகம்

அண்ட்ரூவின் கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்- அமெரிக்காவில் எவரும் கைது செய்யப்படுவார்களா?
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் தம்பியும், பதவி இழந்த இளவரசருமான அண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரது…
Read More » - இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலைக் குற்றவாளி ஒருவர் இனங்காணப்பட்டார்!
பத்தரமுல்ல – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய ஆயுததாரி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More » - இலங்கை

கச்சதீவு அந்தோணியார் பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயார்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந்…
Read More » - இலங்கை

யாழ்.மருத்துவ பீடத்தில் 8 தங்கப் பதங்கள் வென்ற மாணவி!
யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே தடவையில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நேற்றைய(19) பட்டமளிப்பு விழாவில்…
Read More » - உலகம்

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சி முயற்சிக்கான கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியோல்…
Read More » - இலங்கை

சென் நதி பெருக்கெடுப்பு -பரிசில் பல வீதிகள் மூடல்!
பிரான்ஸில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்நதி பெருக் கெடுத்துள்ளதால் பரிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன. ‘மறுஅறிவித்தல் வரை’ வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு,…
Read More » - மங்கையர் அரங்கம்

பாடசாலை மாணவி குழந்தை பிரசவம்!
O/L பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று கேகாலையில் இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார். மாணவர்களின் வாழ்வில் முக்கியமான…
Read More »