- இலங்கை

இன்றும் மழை பெய்யும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » - இலங்கை

மலையக பிரதேச புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைதையில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலகங்களில் நேற்று (06) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

ஜனாதிபதி – மல்வத்துபீட மகா நாயக்கர் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(06) மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்தார். அங்கு மல்வத்துபீட மகாநாயகர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அனர்த்த…
Read More » - இலங்கை

அனர்த்த நிவாரண நிதியில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – யாழ் அரச அதிபர்!
வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25,000 ரூபா கொடுப்பனவு முறைகளில் முறைகேடுகளோ, குளறுபடிகளோ, ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க…
Read More » - வடக்கு மாகாணம்

நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண நகரப் பகுதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா…
Read More » - இலங்கை

விநாயக சஷ்டி விரதம் எனப்படும் பெருங்கதை விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் மிகவும் சிறப்பான ஒரு விரதமாகும். இதை பெருங்கதை, பிள்ளையார் கதை, விநாயகர் விரதம் எனவும் அழைப்பர்கள். இது கார்த்திகை மாத தேய்பிறைப்…
Read More » - இலங்கை

தேர்தலை பிற்போட அனர்த்தத்தை காரணம் காட்டும் அரசு: சுரேஸ் குற்றச்சாட்டு!
மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு அனர்த்தத்தை அரசாங்கம் காரணம் காட்டக்கூடும் என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (04) இடம்பெற்ற…
Read More » - இலங்கை

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி உதவியை பெறும் நோக்கில் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட…
Read More » - இலங்கை

ரயில் ‘சீசன் டிக்கெட்டுகளை’ பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம் செய்யும் வசதி!
ரயில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) சாதாரண பஸ்களில் பயணம் செய்ய உடன் அமுலுக்குவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிட்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த…
Read More »
