#srilanka
- இலங்கை

இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் மனவருத்தத்தை ஈ.பி.டி.பி.…
Read More » - இலங்கை

201 மில்லியன் ரூபா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
201 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் வத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்…
Read More » - இலங்கை

மாணவர்கள் கடந்த மாத பருவகால சீட்டை இம் மாதமும் பயன்படுத்தலாம்!
பாடசாலை செல்லும் மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு…
Read More » - இலங்கை

நாட்டில் நாளை முதல் மழை!
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக,நாட்டில் நாளை 16 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை நிலவரம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
Read More » - இலங்கை

வடக்கில் சிதைவடைந்த வீதிகளை புனரமைக்க வடக்கு மாகாண சபைக்கு நிதி வழங்கத் தயார் – ஜனாதிபதி!
பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More » - இலங்கை

எலிக் காய்ச்சலால் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞர் பலி!
யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோயால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி ஜயனார் கோயிலடி புதிய குடியேற்றத்தை சேர்ந்த 23 வயதுடைய இராசநாயகம் ஐவில் என்ற…
Read More » - இலங்கை

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்..!
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களம் முன்பாகஇன்று(12) காலை 9.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது. போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.…
Read More » - இலங்கை

உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு!
உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர்…
Read More » - இலங்கை

பேரிடரின்போது பலரின் உயிர்களை காப்பாற்றி ஓஷாதி வியாமா உயிரிழப்பு!
பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிபேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம் அடைந்துள்ளார். சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அயல்…
Read More » - இலங்கை

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் வர்த்தக சங்கம் உதவி!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் வர்த்தக சங்கம் உதவி! வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகுதி பாய், படுக்கை விரிப்புகள் மற்றும் நுளம்பு…
Read More »