#tamil
- இலங்கை

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More » - இலங்கை

ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று(21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின்…
Read More » - இலங்கை

வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!
வெளிவந்துள்ள க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில்வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள்…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மால் இன்று ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார். அவரது…
Read More » - இலங்கை

FIFA உலக கிண்ண இன்று இடம்பெற்ற போட்டிகள் மூன்றும் சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. அந்த வகையில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான G பிரிவுப்…
Read More » - இலங்கை

வித்யா படுகொலை வழக்கு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை…
Read More » - இலங்கை

தெற்காசிய எறிபந்து போட்டியில் விளையாடும் வடக்கின் வீரர்கள்!
தெற்காசிய எறிபந்து(Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய எறிபந்துப்போட்டி,நாளை…
Read More » - உலகம்

அமெரிக்க விமானப்படை விமானம் வானத்தில் விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலி!
அமெரிக்காவின் கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று (15) காலை…
Read More »