#tamil
- இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜிம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
எரிசக்தி அமைச்சின் செயலாளராக ஜி. ஆர். டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(17) மாலை ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திட்டமிடல் சேவையின்…
Read More » - இலங்கை

ரஷ்ய எண்ணெய்க்கான தடைவிலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது அமெரிக்கா!
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய…
Read More » - உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை…
Read More » - இலங்கை

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு…
Read More » - இலங்கை

வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
சித்திரை வருடப்பிறப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று(15) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, லிட்ரோ எரிவாயு விநியோகம்…
Read More » - இலங்கை

தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!
யாழ்ப்பாண வாசியின் தொலைந்து போன பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும்…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர்ரோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிக்கும், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற, இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி…
Read More » - இலங்கை

ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு…
Read More »