#tamil
- இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » - இலங்கை

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம சூட்டி’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று(30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல்வேறு…
Read More » - இந்தியா

எரிவாயு ஏற்றிய இரு இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான இரண்டு எரிவாயு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார்…
Read More » - இலங்கை

யாழில் சிறுமியை பாலியல் துஷ்புரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!
யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையின் பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர், விகாரை…
Read More » - இலங்கை

மருத்துவ அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
உள்ளகப் பயிற்சித் தகுதியைப் பூர்த்தி செய்துள்ள 453 மருத்துவப் பட்டதாரிகளை தரம் I மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது. கடந்த 2025 ஆம்…
Read More » - விளையாட்டு

IPL இரண்டாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று களத்தில்!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டி போட்டி இன்றிரவு(29) 7.30 மணியளவில் மும்பாய் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா…
Read More » - உலகம்

அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பதவி விலக்க் கோரி போராட்டங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகவேண்டும் எனக்கோரி அமெரிக்காவில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள், “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகிறன. ஈரான்…
Read More » - இலங்கை

இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!
எரிபொருள் ஏற்றிய இந்தியக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை இன்று(29) வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஹரி ஆனந்த்’ என்ற கப்பலில்,…
Read More » - உலகம்

லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி!
லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் பாத்திமா பெடோனி மற்றும் ஒளிப்பதிவாளர் முகமது பெடோனி…
Read More » - இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டையில் முழுமையான மாற்றம்: முதற்கட்ட பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல்…
Read More »