#tamilinfo
- இலங்கை

இயக்கச்சியில் இராணுவத்திற்காக காணி சுவீகரிப்பு: மக்கள் போராட்டத்தால் இடைநிறுத்தம்!
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி இயக்கச்சியிலுள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமிற்கான காணி அளவீடு மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான 17 காணிகளை அளவீடு செய்வதற்காக…
Read More » - உலகம்

சந்திரனுக்கு ஏவப்பட்ட ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம்!
நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்கலத்தின் இறுதிப் பயணத்திற்குப் பின்னர், 50 ஆண்டுகால இடைவெளியில் சந்திரனுக்கு மனிதர்கள் செல்லும்…
Read More » - இலங்கை

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு!
உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன. வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக…
Read More » - விளையாட்டு

IPL 4 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ்க்கும்,ஹைதராபாத் ரைட்டன்ஸ்க்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 4ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு(30) இடம்பெற்ற…
Read More » - இலங்கை

மின் கட்டணம் இன்று முதல் உயர்வு!
மின்சாரக் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த…
Read More » - இலங்கை

அனைத்து வாகனங்களும் இன்று எரிபொருள் நிரப்ப முடியும்!
அனைத்து வாகன உரிமையாளர்களும் இன்று (01) எரிபொருளைப் பெற்று கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி,ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப்…
Read More » - உலகம்

விசேட உரை நிகழ்த்தவுள்ள அமெரிக்க ஜனாதிபதி!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்றிரவு (01) விசேட உரையாற்றவுள்ளார். வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்…
Read More » - இலங்கை

குவைத் எண்ணைக் கல்பல் மீது தானியங்கி விமானத் தாக்குதல்!
டுபாய் கடற்கரைக்கு அப்பால் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத் கொடியுடன் பயணித்த ‘அல்-சல்மி’ (Al-Salmi) என்ற கப்பலே இவ்வாறு…
Read More » - இலங்கை

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது…
Read More »