#tamilinfo
- இலங்கை

கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை! கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில்…
Read More » - இலங்கை

லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே பலவீனமான போர்நிறுத்தம் தொடர்ந்துவரும் நிலையில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. “மோதல் இடம்பெற்ற எல்லைப்…
Read More » - இலங்கை

உருகுவே – கேப் வெர்டே இடையேயான போட்டி சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு H பிரிவு போட்டியில், உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றுள்ளன. அமெரிக்காவின்…
Read More » - இலங்கை

நெடுந்தீவுக்கு திங்களில் விசேட படகு சேவைகள்!
நெடுந்தீவுக்கான படகுசேவைகளை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் அதிகளவானோர் நெடுந்தீவுக்கான படகு சேவையை பயன்படுத்தி வருவதானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச…
Read More » - இலங்கை

பெரஹரவிற்கு அழைத்துவந்த யானை தாக்கி இருவர்பலி!
இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். யானைப் பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக…
Read More » - இலங்கை

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More » - இலங்கை

ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று(21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின்…
Read More » - இலங்கை

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்:ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக ஈரானின் மத்திய இராணுவக் கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல்…
Read More » - இலங்கை

வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!
வெளிவந்துள்ள க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில்வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள்…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ…
Read More »