#tamilinfo
- இலங்கை

வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு…
Read More » - இலங்கை

இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர். அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » - உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து நாட்டின் பல மாகாணங்களுக்கும் ஜப்பானிய…
Read More » - இலங்கை

கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!
யாழ். காங்கேசன்துறை, கீரிமலை கடலுக்கு நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச்நேற்று(19) பிற்பகலில் இடம் பெற்றுள்ளது. கட்டுவன் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தரே…
Read More » - இலங்கை

கொடிகாமம் பசுக்கேணி பரமசிவன் ஆலய மகா கும்பாபிசேகம்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம், கச்சாய்வீதி, ஆத்தியடி வீதியில்குடிகொண்டுள்ள பசுக்கேணி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 22 ஆம் திகதி, நாளை மறுதினம் இடம்பெற திருவருள்…
Read More » - இலங்கை

இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்!
தமிழ்நாடு – இராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா பெறுமதியான7 லட்சம் வெளிநாட்டு…
Read More » - இலங்கை

இலங்கை வரும் இந்திய துணை ஜனாதிபதி!
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக நாளை (19) இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை…
Read More » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜிம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
எரிசக்தி அமைச்சின் செயலாளராக ஜி. ஆர். டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(17) மாலை ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திட்டமிடல் சேவையின்…
Read More » - இலங்கை

ரஷ்ய எண்ணெய்க்கான தடைவிலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது அமெரிக்கா!
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய…
Read More »