மலையகம்
மலையகம்
-

மலையக மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் யாழிலிருந்து அனுப்பிவைப்பு!
யாழ்.மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்றிரவு(10)…
Read More » -

நுவரெலியாவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்!
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகுடும்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி…
Read More » -

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More » -

மலையக பிரதேச புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைதையில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலகங்களில் நேற்று (06) இடம்பெற்றது.…
Read More » -

குறைந்தளவு மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் எச்சரிக்கை!
நாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், குறைந்த அளவு மழை பெய்தாலும் மன்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கை தேசிய…
Read More » -

செயழிழந்த குடிநீர் விநியோக வலையமைப்பை மீட்டெடுக்க முயற்சிகள்!
கண்டி மாவட்டத்திலுள்ள நீர் வழங்கல் அமைப்புகளில், பெரும் தடையாக இருந்த கட்டுகஸ்தோட்டை நீர் வழங்கல் அமைப்பு தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டி வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு…
Read More » -

உடைந்தது பெந்தோட்டை பாலம்!
மோசமான காலநிலை காரணமாக 123 வருடங்கள் பழமையான பெந்தொட்டை பழைய பாலம் உடைந்துள்ளது. பெந்தோட்டை பழையபாலம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும்…
Read More »

