இலங்கை

இலங்கை

  • நாவற்குழியில் டிப்பர் விபத்து இளைஞர் இருவர் பலி!

    நாவற்குழியில் டிப்பர் விபத்து இளைஞர் இருவர் பலி!

    யாழ்ப்பாணம் – மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…

    Read More »
  • நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

    நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

    யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது. துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…

    Read More »
  • தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் தீ வைப்பு!

    தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் தீ வைப்பு!

    யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது அதிகாலையில்(14) பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின்…

    Read More »
  • உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!

    உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!

    உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன! நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை…

    Read More »
  • வாழைத்தோட்டம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!

    வாழைத்தோட்டம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!

    திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.…

    Read More »
  • மல் வீரவன்ச உயர் நீதிமன்றில் முன்னிலை!

    விமல் வீரவன்ச உயர் நீதிமன்றில் முன்னிலை!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மீஹால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை…

    Read More »
  • மதகுக்குள் வீழ்ந்த கார்!

    மதகுக்குள் வீழ்ந்த கார்!

    நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் படல்கம பகுதியில் பாதையைவிட்டு விலகிய கார் ஒன்று மதகுக்குள் வீழ்ந்துள்ளது. இந்தச்சம்பவம் இன்று(13) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுநர்…

    Read More »
  • ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

    ஜனாதிபதி – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

    இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் (Julie Chung)க்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியற்றிய ஜூலி சாங்,தனது சேவையை…

    Read More »
  • நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

    நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

    யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

    Read More »
  • வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

    வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

    காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின்…

    Read More »
Back to top button