இலங்கை
இலங்கை
-

மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜக்கிய நாடுகள் சபை அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள்…
Read More » -

ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
ஈரானின் IRIS DENA கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள், ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் இன்று(13) ஒப்படைக்கப்பட்டன. இலங்கையை அண்டிய கடற்…
Read More » -

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இந்த நியமனம் இன்று(13) வழங்கப்பட்டது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக…
Read More » -

செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20 முதல்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு…
Read More » -

ஜனவரி முதல் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
இலங்கைக்கு இந்த வருடத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More » -

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை!
மாற்றுத் திறனாளிகளிக்கு பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக 10 நவீன தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை…
Read More » -

யாழில் விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட மூவர் படுகாயம்!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டியும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் இருவரும், முச்சக்கர வண்டிச் சாரதியும் படு காயமடைந்துள்ளனர். இந்த விபத்து…
Read More » -

எரிபொருள் தாங்கிய நான்கு கப்பல்கள் ஏப்ரலில் இலங்கைக்கு!
நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில், நான்கு பிரதான…
Read More » -

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிராந்தியத்தில் தற்போது…
Read More » -

லசித் மலிங்கவின் புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு!
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆரம்பித்துள்ள ‘வேகப்பந்து வீச்சாளர் தேடல்’ திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மூவாயிரத்து 500 ற்கும் மேற்பட்ட…
Read More »