உலகம்
உலகச் செய்திகள்
-

டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து,…
Read More » -

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » -

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு! யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது.…
Read More » -

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல…
Read More » -

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார்!
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)வெளியேற்றபட்டனர். யாழ் நகரப்பகுதி, யாழ்…
Read More » -

பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை…
Read More » -

மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி அளவீடு: மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக சுவீகரிப்பிற்காக அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. காணி அளவீடு செய்வதற்காக ஆணி உரிமையாளர் மற்றும்…
Read More » -

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவ வர்த்தமானி அறிவித்தல்!
பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். அதற்கிணங்க,…
Read More » -

சிலியில் நில நடுக்கம்!
சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர்…
Read More » -

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை விரட்டிப்பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!
யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர். மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி…
Read More »