இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 7 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 27 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் மேலும் 3 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து!
மழையுடன் கூடிய காலநிலை சில நாட்கள் தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!