இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 7 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 27 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் மேலும் 3 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்குப் பிரித்தானியா ஆதரவு : அதற்கு ஈரான் எதிர்ப்பு!
தென்னாபிரிக்கா நியூசிலாந்து இடையிலான 3ஆவது T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!