குற்றவியல்
குற்றவியல் செய்திகள்
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளோடு ஒருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளோடு நபர் ஒருவர் நேற்று (02) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 25 கிலோ…
Read More » -

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது!
சிறுவர்கள் மீதானதுஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில் யாழ் நாவற்குழிப் பகுதியிலும் அவ்வாறான தொரு சம்பவம் பதிவாகி இருக்கிறது. யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர்…
Read More » -

சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் வழக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
Read More » -

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!
திருகோணமலை கல்லாறு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டீசல் பரல்கள் நேற்றைய தினம்(24) மீட்க்கப்பட்டதாக பொலிஸார்…
Read More » -

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More » -

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்பு!
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும்…
Read More » -

இலங்கைக்கு கடத்தப்பட்ட பெருந்தொகை போதை பொருள் மீட்பு!
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட பெருந்தொகை குஷ் போதை பொருள் கட்டுநாயக்க விமான நிலைய,த்தில் இன்று(10) மீட்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பேங்க்கொக் நகரில் இருந்து கனேடியர்கள் இருவரால் இலங்கைக்கு…
Read More » -

மண் கடத்தலை காட்டிக்கொடுத்ததாக தெரிவித்து டிப்பர் வாகனத்தை மறித்து தாக்குதல்!
மாங்குளத்திற்கும், முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை இடைமறித்து மது போதையில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று(10) இடம் பெற்றுள்ளது. சட்டவிரோத மணல்…
Read More » -

காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காதலி- தொடரும் விசாரணை!
கொழும்பில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில்…
Read More » -

ஆலய விக்கிரகத்தை உடைத்தவர் கைது!
யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்சம்பவம்…
Read More »