
நெடுந்தீவுக்கான படகுசேவைகளை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைகளில் அதிகளவானோர் நெடுந்தீவுக்கான படகு சேவையை பயன்படுத்தி வருவதானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் செல்வதற்கான நெடுந்தாரகை படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



