இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

எழுவைத்தீவு வீரபத்திரர் கோவிலில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பம்!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது.

இது தொடர்பாக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button