வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர் இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் 10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது. இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர் இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்
10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது.
இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.