
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகளுக்கு மண்சரிவு ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, , கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Follow Us


