-
உள்நாட்டு
வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு…
Read More » -
உள்நாட்டு
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
Read More » -
உள்நாட்டு
புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. அதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். மேலும்,அதற்கான அங்கீகாரம்…
Read More » -
உள்நாட்டு
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில், மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி சுடரேற்றி ,மலர்…
Read More » -
உள்நாட்டு
கலைவிழாவும் கெளரவிப்பு நிகழ்வும்!
யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு, சுடர் ஒளி பாலர் பாடசாலையின் கலை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் மீசாலை மேற்கில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணிமண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. முன்பள்ளி…
Read More » -
உள்நாட்டு
போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் படகுடன் மூவர் கைது!
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் படகுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று(20) அதிகாலை யாழ்ப்பாணத்தை அண்டிய கடற்கரையில் வைத்து, யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…
Read More » -
உள்நாட்டு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான நேற்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு…
Read More » -
கட்டுரைகள்
யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15) இடம்பெற்றது
நுண்கலைப்பீடத்தின் ஆய்வு மாநாடு! யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15)…
Read More » -
உலகம்
பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள்…
Read More » -
உள்நாட்டு
தாதியர்களை கஷ்டப்படுத்துவதோ, நெருக்கடிக்கு உள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல: பணியை உரிய நேரத்தில் செய்ய கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் – யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில்!
வருகைப் பதிவேடு தொடர்பாகவடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளரையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More »