- இலங்கை

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01) வாகன பேரணியாக…
Read More » - இலங்கை

இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ்…
Read More » - மங்கையர் அரங்கம்

நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
இலங்கையின் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றெஜிஸ்ரிகா , சிறந்த நடன கலைஞராக திகழ்கின்றார். தற்போது Sirasa Tv யில் ஒளிபரப்பாகி வரும் Srilanka Got Talent…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய தைப் பொங்கல் விழா சாவகச்சேரி நகராட்சிமன்ற பொது மைதானத்தில் நேற்று (31) சிறப்பாக இடம்பெற்றது. பொங்கல்…
Read More » - இலங்கை

ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மஹிந்த ராஜபக்ஷவின்மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று(31) இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு…
Read More » - இலங்கை

அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !
அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சபீனா டி.யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்த அழகிப் போட்டியில் தாய்லாந்து போட்டியாளர்…
Read More » - இலங்கை

மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்(31) இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில்…
Read More » - இலங்கை

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தில் யாழ்ப்பாணமும் முல்லைத்தீவும்!
அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,முதற்கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த…
Read More » - இலங்கை

ஏழாவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியாவில்!
ஏழாவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெறள்ளது. இந்த மகாநாடு வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தலைமையில் நாளை (91) மற்றும் நாளை…
Read More »