-
உள்நாட்டு
யாழ்.தலைமை பொலிஸ் அத்தியட்சகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாண தலைமை பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். பாலித செனவிரத்ன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று(03) இடம்பெற்றது.…
Read More » -
உள்நாட்டு
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இரா.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத் தலைவருமான நா.வேதநாயகன்…
Read More » -
உள்நாட்டு
கலைஞர் கெளரவிப்பும் திரையிசை வெளியீடும்!
சுவிற்சர்லாந்து உறவுகளும், நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்திய கலைஞர் மதிப்பளிப்பும், திரையிசை வெளியீடும், கிளிநொச்சி – முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று(05) இடம்பெற்றது. சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம்…
Read More » -
உள்நாட்டு
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தனது கடமைகளை இன்று(05) பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு சாவகச்சேரி கைத்தொழில்…
Read More » -
உலகம்
நெகிழவைக்கும் நிமிடம்
நெகிழவைக்கும் நிமிடம் நன்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு பயிற்சியாளர் அமோல்…
Read More » -
உள்நாட்டு
இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை!
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(03) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தோடு…
Read More » -
உள்நாட்டு
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி!
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக் கூட்டமும், புதிய…
Read More » -
உலகம்
இலங்கை பிரதமர் – விழிப்புலனற்ற இந்திய அணி சந்திப்பு!
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார். விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர்…
Read More » -
உள்நாட்டு
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது – இரு உழவு இந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு…
Read More » -
உள்நாட்டு
நல்லூரில் சங்கிலி அறுத்தவர் நாவற்குழியில் மாட்டினார்!
யாழ்ப்பாணம்நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில்…
Read More »