Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை

உயர்தர பரீட்சை ஆரம்பம்!

உயர்தர பரீட்சை ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது. பரீட்சை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை மொத்தம் 3,40,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகியுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

நாடு முழுவதுமுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது. பரீட்சை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை மொத்தம் 3,40,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video