#death
- இலங்கை

திருகோணமலையில் யானை தாக்கி பெண் பலி!
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. சுமேதங்கபுர பகுதியில் நேற்று காலை…
Read More » - இலங்கை

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள சுஹுயேவ் நகரின் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து…
Read More » - உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 15 பேர் பலி: 129 பேர் காயம்!
பிலிப்பைன்ஸில் இன்று(08) இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 129 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் மின்டானோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சரங்கனி, ஜெனரல் சாண்டோஸ்…
Read More » - இலங்கை

புத்தளம்- நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் பலி!
புத்தளம் – நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்களும் இளைஞர் ஒருவரும் நீரில்…
Read More » - இலங்கை

மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்திலுள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப்…
Read More » - இலங்கை

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தார் நீர்நிலையில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(27) மாலையில்…
Read More » - இலங்கை

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் மரணம்!
போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு திட்ட பகுதியில் நேற்று(17) இரவு இடம்பெற்றது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து…
Read More »