#jaffnanews
- இலங்கை

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்: சாவகச்சேரியில் சம்பவம்!
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது…
Read More » - இலங்கை

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பருடன் இருவர் கைது!
யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27)…
Read More » - இலங்கை

தொண்டமனாறு “வல்லை – துன்னாலை” வீதிக்கு அடிக்கல்!
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு வல்லை – துன்னாலை வீதியை புனரமைப்புக்காக அடிக்கல் நேற்று மாலை (26) நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 3.9 கிலோ மீற்றர்…
Read More » - இலங்கை

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும்,சிவஞானமும் – மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவிப்பு!
“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்…
Read More » - இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச…
Read More » - மங்கையர் அரங்கம்

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுலக்க்ஷனா சுலோ!
சுலக்ஷனா சுலோ, அழகுக்கலை துறையில் தனது திறமை மற்றும் அர்ப் பணிப்பால் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…
Read More » - இலங்கை

நள்ளிரவில் மணல் கொள்ளை:மாட்டிய டிப்பர்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடி படையினர் நேற்றிரவு(24) குறித்த நடவடிக்கையில்…
Read More » - இலங்கை

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இறுதி நாள் இன்று!
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் கண்காட்சி இன்றைய தினம்(25) சிறப்பாக இடம்பெற்றுவருகிறது. யாழ்.முற்றவெளியில் நேற்று முன்தினம் (23) ஆரம்பமாகிய யாழ். வர்த்தக கண்காட்சி இன்று…
Read More »
