#jaffnanews
- இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாம் நாளாகவும்!
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் மேற்கொண்டு வரும்பணிப் புறக்கணிப்பு இரண்டாம் நாளாக இன்றும்(24) தொடர்கிறது.…
Read More » - இலங்கை

மாகாண சபை முறைமை மறுசீரமைப்பை காரணங்காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது: தமிழரசு செயலாளர் சுமந்திரன் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில்…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண நியதிச் சட்டங்களுக்கு முரணாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுற்றுநிருபம்: சபையில் குற்றச்சாட்டு:அதை நிராகரிக்கவும் தீர்மானம்!
யாழ்.சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வடக்கு மாகாண…
Read More » - உலகம்

கனடா தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா…
Read More » - மங்கையர் அரங்கம்

பிரியங்காவின் “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்”!
யாழ் குயில் பிரியங்கா சிந்துமயூரன் பாடிய “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்” பாடல் தற்போது வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலின் தயாரிப்பாளர் R.Segaran மற்றும்…
Read More » - மங்கையர் அரங்கம்

விண்ணில் சாகசம் காட்டிய மங்கையரின் பட்டம்!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் பெண்கள் மூவர் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளனர். இந்தப் பட்டப்…
Read More » - இலங்கை

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் பின்வாங்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு!
நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று(16) பிற்பகலில்…
Read More » - இலங்கை

யாழ்.மீசாலையில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
“தமக்கான இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்.சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். முதலில் மீசாலை கிழக்கு J/318 கிராம…
Read More » - இலங்கை

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இந்த மரதன் ஓட்டப்போட்டி, நேற்று(10) பிற்பகலில் இடம்பெற்றது. 20 கிலோ மீற்றர்கள் தூரங்கொண்டதாக இந்த…
Read More » - இலங்கை

கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
திருகோணமலை, கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நின்ற பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக தரித்து நின்ற…
Read More »