#srilanka
- வடக்கு மாகாணம்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்தென்மராட்சி கெற்பேலி,…
Read More » - இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு: அரசுக்கு நஷ்ஈடு செலுத்தவும் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின்…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை கொழும்பு உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, ஒரு மில்லியன் ரூபா மில்லியன் பெறுமதியான இரண்டு சரிரப்…
Read More » - இலங்கை

ஓமந்தையில் ஹன்ரர் வாகனம் மரத்தோடு மோதி விபத்து:சாரதி பலி!
வவுனியா ஏ9 வீதி, ஓமந்தைப் பகுதியில் ஹன்ரர் வாகனம் ஒன்று மரத்தோடு மோதி விபத்திற்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுரவு(26) 11.30 மணியளவில்…
Read More » - இலங்கை

நெடுந்தீவுப் படகு சேவை தடைப்பட அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு!
அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளதாகநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தில் தற்போது…
Read More » - இலங்கை

ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து மீண்டும் விசாரிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின், முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…
Read More » - இலங்கை

பிரான்ஸ் நகராட்சி மன்ற துணை மேயராக ஈழத்தமிழர் ஆனந்தராசா நியமனம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்று இருக்கின்றார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற…
Read More » - விளையாட்டு

அதிகவிலைபோன ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பிடித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 706 கோடி அமெரிக்க டொலருக்கு அணியின் முழுமையான உரிமைகளை…
Read More » - இலங்கை

மட்டக்களப்பு ஆரையம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!
மட்டக்களப்பு ஆரயம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் சந்தை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரையம்பதி பொதுச்சந்தை பல ஆண்டுகளாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் கீணப்படுவதாக தெரிவித்தே வியாபாரிகள் இந்தப்…
Read More » - இலங்கை

தமிழ் தேசிய பேரவையைச் சந்தித்த ஜநா வதிவிடப் பிரதிநிதி!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று(25) இடம்பெற்றது. கடந்த ஒரு…
Read More »