#tamil
- இலங்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான கூடிய காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை,குருணாகல், மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி…
Read More » - இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு:இன்று முதல் புதிய கட்டணம் அமுலில்!
மின்சாரக் கட்டணம் இன்று(11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More » - இந்தியா

தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கையும், தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத்…
Read More » - இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட வியட்நாம் ஜனாதிபதி டோ லாம், நாடாளுமன்றத்தில் நேற்று(08) விசேட உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டுத்…
Read More » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர்,…
Read More » - இலங்கை

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று(06) உறுதி செய்துள்ளது. பிரதம…
Read More » - இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் யாழில்!
தேசிய மக்கள் சக்தியின் உழைப்பாளர் தின பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமான…
Read More » - இலங்கை

எரிசக்தி விலைகள் 24 சதவீதத்தால் உயரும் : உலக வங்கி எச்சரிக்கை!
ஈரான் மீதான போர் உலகளாவிய சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.…
Read More » - இலங்கை

வவுனியாவில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் சம்பவ இடத்தில் பலி!
வவுனியா-தோணிக்கல் பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், தோணிக்கல்…
Read More » - இலங்கை

அவசரகால நிலைமை மேலுமொரு மாதம் காலம் மீடிப்பு!
நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
Read More »