#tamil
- இலங்கை

தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்!
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…
Read More » - இலங்கை

பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலைக்கழக முன்றலில் இன்று(19) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

கிளிநொச்சி விபத்தில் இளங்குடும்பஸ்தர் பலி!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(19) காலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…
Read More » - இலங்கை

ஊடக தளங்கள் ஊடாக திட்டமிட்டு பரப்பப்படும் போலிப் பிரசாரங்களை முறியடிக்க நடவடிக்கை!
இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில்…
Read More » - இலங்கை

தேர்தல் செலவுக்காக மொசாட்டிடம் நிதி கோரிய ஜே.ஆர்: அதிர வைக்கும் இரகசிய ஆவணங்கள் அம்பலம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தனது தேர்தல் பிரசாரச் செலவுகளுக்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான ‘மொசாட்’ அமைப்பிடம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி கோரியிருந்ததாக ‘தி வயர்’…
Read More » - உலகம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்துள்ள இந்தத் தாக்குதல்களை “பயங்கரவாதத் தாக்குதல்” என ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது. இந்தநிலையில், ஹப்ஷான்…
Read More » - இலங்கை

QR குறியீடு சிக்கல்களுக்கு புதிய தீர்வு: ஓவர்ரைட் வசதி அறிமுகம்!
எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ‘ஓவர்ரைட்’ (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களிலுள்ள…
Read More » - இலங்கை

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாதெனவும், தற்போதைக்கு மின்தடை இடம்பெறாதெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம்(17) ஆற்றிய விசேட உரையின்போதே…
Read More » - உலகம்

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!
வட கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜாங் உன்” அபார வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும்…
Read More » - இலங்கை

நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடை!
நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற…
Read More »