#tamil
- இலங்கை

சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!
சமையல் எரிவாயு விலைகள் நேற்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனம் மற்றும் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளன. அதன்படி, 12.5 கிலோகிராம் லாக்ஃப்ஸ்…
Read More » - இலங்கை

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான…
Read More » - இலங்கை

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம்…
Read More » - இலங்கை

சிரியத் தலைநகரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி: 16 பேர் படுகாயம்!
சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு நேற்று…
Read More » - இலங்கை

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்தமாதம் வீழ்ச்சி!
இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன்…
Read More » - இலங்கை

FIFA கால்பந்தாட்ட சுற்றில் ஸ்பெயின் – ஆஸ்திரியா அணிகள் நாளை மோதல்!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் நாளை (3) மோதவுள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா…
Read More » - உலகம்

FIFA கால்பந்தாட்ட காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
FIFA உலக கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில்,இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி…
Read More » - இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து, இருவர் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர்…
Read More » - இலங்கை

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » - இலங்கை

டிஜிற்றல் முறையிலான பாடசாலை பேருந்து சேவை யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு!
இலங்கையில் முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை யாழ்.கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப்…
Read More »