#tamilinfo
- இலங்கை

வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
சித்திரை வருடப்பிறப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று(15) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, லிட்ரோ எரிவாயு விநியோகம்…
Read More » - இலங்கை

தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!
யாழ்ப்பாண வாசியின் தொலைந்து போன பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும்…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர்ரோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிக்கும், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற, இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி…
Read More » - இலங்கை

எஹெலியகொட விபத்தில் 13 பேர் காயம்!
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் எஹெலியகொட நகரில் நேற்றிரவு(15) 7…
Read More » - இலங்கை

ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு…
Read More » - இலங்கை

புத்தாண்டு கால விசேட சேவையில் கிடைத்த ஒரு பில்லியன் வருமானம்!
புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இன்று…
Read More » - இலங்கை

புத்தாண்டு காலத்தில் 36 விபத்துக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவு!
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிகளுக்கும் இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் 23 ஆவது இன்றிரவு (15) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி பெங்களூர்…
Read More » - மலையகம்

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விழிப்புணர்வு விநியோகம் மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. “மக்களுடைய காணி உரிமை…
Read More » - உலகம்

சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து ஐநா கவலை! இராணுவ நடவடிக்கை தீர்வல்ல எனவும் வலியுறுத்தல்!
சர்வதேச ரீதியில் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிகளில் சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்படாமல் மீறப்பட்டு வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரெஸ் தனது கவலையை…
Read More »