#tamilinfo
- உலகம்

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார். முன்னாள்…
Read More » - இலங்கை

உலக முடிவில் செல்பி எடுத்தபோது தவறிவீழ்ந்த மாணவி உயிருடன் மீட்பு!
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ பகுதியில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் வீழ்ந்த மாணவி மீட்க்கப்பட்டுள்ளார். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின் குறித்த மாணவி உயிருடன்…
Read More » - உலகம்

சமரசம் பேச இஸ்ரேல் செல்கிறார் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்!
லெபனானில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இஸ்ரேலுக்கு இன்று (20) அவசர பயணம் மேற்கொள்கிறார். லெபனானுக்கு விஜயம்…
Read More » - இலங்கை

சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆரம்பபிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆம்பப் பிரிவு மணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் துறனாய்வு நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று(19) பிற்பகலில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர்…
Read More » - இலங்கை

குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்கள்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் குற்றத் தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விசாரணை யாழ். குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று(19) இடம்பெற்றது. சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில்…
Read More » - இலங்கை

தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்!
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…
Read More » - இலங்கை

பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலைக்கழக முன்றலில் இன்று(19) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

கிளிநொச்சி விபத்தில் இளங்குடும்பஸ்தர் பலி!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(19) காலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…
Read More »