#tamilinfo
- விளையாட்டு

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஜேர்மனி அணி வெற்றி!
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான Friendlies கால்பந்து போட்டியில் ஜேர்மனி வெற்றி பெற்றது. ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான Friendlies கால்பந்து போட்டி செயின்ட் ஜேகப் பார்க்…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்தென்மராட்சி கெற்பேலி,…
Read More » - உலகம்

கரீபியன் தீவுக் கடலில் காணாமல்போன இரு கப்பல்கள்!
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரு கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக…
Read More » - இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு: அரசுக்கு நஷ்ஈடு செலுத்தவும் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின்…
Read More » - இந்தியா

திரையுலகில் பின்னணி பாடகியாக மிளிரும் சஹானா!
2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Saregamapa Little Champs Season 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சஹானா . திரையுலகில் பின்னணி…
Read More » - விளையாட்டு

உலக கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி தெரிவு!
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில், இத்தாலி மற்றும் வடக்கு அயர்லாந்து…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(26) இடம்பெற்றது. தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், பிரதேச சபையால்…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை கொழும்பு உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, ஒரு மில்லியன் ரூபா மில்லியன் பெறுமதியான இரண்டு சரிரப்…
Read More » - இலங்கை

ஓமந்தையில் ஹன்ரர் வாகனம் மரத்தோடு மோதி விபத்து:சாரதி பலி!
வவுனியா ஏ9 வீதி, ஓமந்தைப் பகுதியில் ஹன்ரர் வாகனம் ஒன்று மரத்தோடு மோதி விபத்திற்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுரவு(26) 11.30 மணியளவில்…
Read More » - உலகம்

இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றும் இலங்கையர் சடலமாக மீட்பு!
இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றிவரும் இலங்கையரான பொலிஸ் அதிகாரி ஒருவர் சூட்டுக்காயங்களோடு மிலானிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்க்கப்படுள்ளார். 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்ற இலங்கை…
Read More »